Elgar Parishad case

img

கௌதம் நவ்லகாவுக்கு ஜாமீன் வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்!

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட மனித உரிமைகள் ஆர்வலரும், பத்திரிகையாளருமான கௌதம் நவ்லகாவுக்கு கௌதம் நவ்லகாவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.